ஈஸ்வரபட்டர்
889 views
#உடல் நலம் உணர்ச்சிவசப்பட்டாலே அதனால் பல தொல்லைகளை நாம் பின்னாடி அனுபவிக்க நேரும். மாறாக அமைதியையும் சாந்தத்தையும் பொறுமையும் கடைப்பிடித்தால் என்றுமே ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ முடியும். மற்றவர்களுக்கும் நல்வழி காட்ட முடியும்.