ஈஸ்வரபட்டர்
731 views
#உடல் நலம் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தினால் எத்தகைய தீமையும் நமக்குள் புகாது தடுக்கலாம். மன பலம் பெறுவோம் உடல் நலம் பெறுவோம். ஓம் ஈஸ்வரா குருதேவா