saravanan.
474 views
#anubathathuvam. தத்துவம் வன்மத்தை வார்த்தைகளால் விரயமாக்குபவர்ளிடம்... அன்பின் காரணமாக...ஒரு போதும் என் வார்த்தைகளில் வீரியத்தை கொட்டியதில்லை.! 🙂❤ அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றினால், வாழ்க்கையின் சுவாரஸ்யமான பகுதிகளை இழப்பீர்கள். மரணம் நம் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது. ஒரு மனிதனால் செய்யக்கூடியதெல்லாம் திரும்பிச் சிரிப்பதுதான். மௌனமாய் நின்றாள் என் தேவதை, அவளின் சிரிப்பு சொன்னது ஆயிரம் கவிதை உலகம் பார்கிறது அழகாக வெறும் கண்களால் நான் பார்கிறேன் என் உள்ளத்தின் ஆழமாய்... நீங்கள் ஒருவருக்கு தரக்கூடிய விலையுயர்ந்த பரிசு நல்ல நினைவுகளே நல்ல நியாபகங்களே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவுகளால் ஒருவர் புன்னகைக்கிறார் என்றால் அதை விட என்ன பெரிய பரிசு இருக்கிறது இப் பிரபஞ்சத்தில் குறள்:54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? தாய் என்றாலே யாருக்குதான் வேண்டாமென தோனும்... அவளின்றி நானில்லை...