Mohan G krish
647 views
4 months ago
14ம் நூற்றாண்டில், காஞ்சிபுர சமஸ்தானத்தை சேர்ந்த குமரலட்சுமனரின் மகளாகப் பிறந்தாள். அழகு, ஆளுமை, கம்பீரம் நிறைந்த திருமகள், கருணையையும் வீரத்தையும் ஒருசேரக் கொண்டு. தன்னுயிரை விட, தர்மத்தை காப்பதே லட்சியம் என்ற உறுதியுடன் வாழ்ந்தவள். தியாகத்தின் ஒளியாக நின்றவள். திரௌபதி தேவியாக @rakshana_induchoodan_ விரைவில் திரையில் 🔥#திரெளபதி2 #Draupathi2