ஒரு பைசா முதலீடு கூட வரவில்லை
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய் கூறுவதாக அன்புமணி குற்றச்சாட்டு
ஐந்து ஆண்டுகளில் 5% முதலீடுகள் மட்டும்தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது
வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பயந்து ஓடுகிறார்கள்
ஏப்ரல் - நவம்பர் வரை 166 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமான போதிலும், 164 ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை
பாமக தலைவர் டாக்டர் #அன்புமணி
#Anbumaniramadoss #PMK #TNgovt #Tamilnadu #TamilNews #Newstamil
#பட்டாளி மக்கள் கட்சி