கவிஞர் தமிழ்அமுதன்நிறுவனர்/தலைவர்
600 views
5 months ago
நண்பர் கவிஞர் புதுயுகம் அவர்கள் எழுதிய இரண்டு இனவெழுச்சிப்பாடல்களை வீரபத்திரர் ராஜகுபலப் பேரவையின் நிறுவனத்தலைவர் திரு.வசந்தன் அவர்கள் தலைமையில் பாடலாசிரியர்களின் திரையுலத் தந்தையாக வாழும் மேனாள் அரசவைக்கவிஞர் முத்துலிங்கம் ஐயா வெளியிட இலக்கியவாதிகளின் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர் தொழிலதிபர் மறைந்த மாமனிதர் வி.கே.டி.பாலன் அவர்களின் மகன் சிறீஹரிபாலன் பெற்றுக்கொண்டார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி.எம்மை அழைத்துச் சிறப்பு செய்த கவிஞர் புதுயுகம் அவர்களுக்கு நன்றி #தமிழ்அமுதன்