உன் இடத்தினை உறுதி செய்!
இனத்தை முன்னிறுத்து!
இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14-09-2025) அன்று கோயம்புத்தூரில் ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
youtu.be/iREZ9wJN8nY
#நாம்தமிழர்கட்சி