I.K.SRIDHAR
1.5K views
4 months ago
திருடாமல் பிறரை ஏமாற்றாமல் நமது உழைப்பில் வந்த பணம் நம்மை விட்டு எங்கும் போகாது. என் வாழ்க்கை அனுபவம் இது. தொகை சிறிதாக இருக்கலாம். ஆனால் அந்த அனுபவம் சிலிர்க்க வைத்தது. #என் சொந்த கருத்து#