-
590 views
பாதைகள்... #பாதைகள் ஒவ்வொரு பாதையும் செல்வதற்குரிய வழிதானே,வழியில் யார் கற்றுக்கொடுத்தால் என்ன கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றும் நல்ல பாடம்தானே கற்றுக்கொடுக்கும் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்தானே நல்ல பாடங்களை நாள்தோறும் கற்போம். வான் உயர வளர்ந்த போதும் கர்வம் கொண்டதில்லை மரங்கள். தன்னை அடக்கப் பழகிக் கொண்டவர்கள் வேறு எதற்கும் சிக்க மாட்டார்கள். எதை ஏற்க வேண்டும் எதை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டால் நாம் அடிமையை போல் வாழ அவசியமிருக்காது இந்த நாள் மகிழ்ச்சியாக இருந்தது