தினசரி பயனுள்ள தகவல்கள்
767 views
7 days ago
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க! மருந்து சிரப்பை பாலில் கலந்து கொடுக்கக் கூடாது. அதேபோல் காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளுக்கு அயர்ன் சிரப் கொடுக்கக் வேண்டாம். பொதுவான மருந்து பாட்டிலைத் திறந்த பிறகு அதில் குறிப்பிட்டுள்ள ஒரு மாதத்திற்குள் அல்லது Shelf life படி பயன்படுத்த வேண்டும். ஆனால் ஆன்டிபயாடிக் பாட்டிலைத்.. முழுமையா படிக்க https://akkanna.com/feed?id=POST_CR_000176 Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்