Tamil News Buzz
617 views
1 months ago
#🚨நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!🏫 டிட்வா புயல் : கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-12-2025) விடுமுறை. – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.