FREE!!! FREE!!! FREE!!!
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக
" பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங்(Aari Embroidery & Fabric Painting) பயிற்சி "
வருகின்ற 11-11-2025 முதல் 16-12-2025 வரை 31 நாட்கள் நடைபெற உள்ளது.
பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம்!!!
பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும்!!!
"ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்* பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! "
18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!!
" வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் "
அல்லது
" நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!!
"முன்பதிவு அவசியம்!!! "
முன்பதிவு செய்வதற்கான எண்கள் 👇🏼
8778323213
7200650604
0424-2400338
இடம் :
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
அரசினர் பொறியியல் கல்லூரி(IRTT)Road,
வாசவி காலேஜ் அருகில்,
சித்தோடு, ஈரோடு.
"Forward to all Whatsapp Groups"🙏🏻🙏🏻🙏🏻
#👰♀️Bridal jewelry #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #👩Skin Care #👗நவீன ஆடைகள்