#mookay tholaykkuthe saami. குறிப்புகள்:*
➿➿➿➿➿➿➿➿➿➿➿
*பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!*
*தேவையான பொருட்கள்:*
▢1 கப் இட்லி மாவு
▢50 கி பன்னீர்
▢1 பன்னீர்
▢1 பெரிய வெங்காயம்
▢1 தக்காளி
▢1 டீஸ்பூன் சீரகம்
▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
▢1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ▢1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
▢1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
▢1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
▢1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள் ▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு
*செய்முறை :*
▢ ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
▢ உப்பு, மிளகாய் தூள் கரம் மசாலா, சீரகத்தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பன்னீரை உதிர்த்து சேர்த்து நன்றாக வதக்கவும்.
▢ கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கி ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
▢ ஒரு பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து சிறிதளவு மாவு ஊற்றி பன்னீர் உருண்டைகளை மேலாக சேர்த்து மறுபடியும் மாவு சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் ஸ்டஃப்டு பணியாரம் தயார்.
🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥