மாரியப்பன் குமரவேல்
771 views
அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைக்கும் "ஜாதியும் காதலும் : தமிழகத்தின் ஆணவக் கொலைகள் தொடர்பான உரையாடல் நிகழ்வு". தோழர் ஜெயராணி Jeyarani Mayilvahanan - எழுத்தாளர், தோழர் கௌசல்யா Gowsi Shankar - சங்கர் சமூகநீதி அறக்கட்டளை, தோழர் திருமுருகன் காந்தி Thirumurugan Gandhi - ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம். நாள் : 10ஆகஸ்டு2025 நேரம் : ஞாயிறு மாலை 6 மணிக்கு இந்நிகழ்வு திசை புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!! 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600086 Location: https://goo.gl/maps/gsswRNLhsMBXvhKw8 தொடர்புக்கு : 98840 82823 #மே பதினேழு இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி #திசை புத்தக நிலையம்