அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைக்கும் "ஜாதியும் காதலும் : தமிழகத்தின் ஆணவக் கொலைகள் தொடர்பான உரையாடல் நிகழ்வு".
தோழர் ஜெயராணி Jeyarani Mayilvahanan - எழுத்தாளர், தோழர் கௌசல்யா Gowsi Shankar - சங்கர் சமூகநீதி அறக்கட்டளை, தோழர் திருமுருகன் காந்தி Thirumurugan Gandhi - ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்.
நாள் : 10ஆகஸ்டு2025
நேரம் : ஞாயிறு மாலை 6 மணிக்கு
இந்நிகழ்வு திசை புத்தக நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் வருக!!!
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
Location: https://goo.gl/maps/gsswRNLhsMBXvhKw8
தொடர்புக்கு : 98840 82823
#மே பதினேழு இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி #திசை புத்தக நிலையம்