பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை திமுக அரசு காவல்துறையினர் மூலம் இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, நகரின் 8க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக சிறைபடுத்தி அடைத்துவைத்துள்ளது. உறவுகளின் நிலை அறியவும், உடனடியாக விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் 14-08-2025 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள மண்டபத்திற்கு சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
https://www.youtube.com/live/MsBLKg1PQic?si=H2-8-9hyOa6MM7DD
https://youtu.be/dmZEaKLyYiM?si=YwWRgY4f9Kf_a9j8
#தூய்மைப்பணியாளர்களுடன்_சீமான்
#Sanitaryworkersprotest | #SanitaryWorkers
#ChennaiCorporation | #PoliceBrutality
#🕊️சுதந்திர தின வாழ்த்துக்கள்! 🎉