மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் செயல்பட்டு வரும் 100 எம்.எல்.டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#DMKKanchipuram
#🧑 தி.மு.க