Sivameena
543 views
8 hours ago
#🙏நமசிவாய ஓம்✨ #✨ஜெய் சாய் ராம்🙏 அன்னை மீனாட்சி திருமாங்கல்யம் வரலாறு +6 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின்போது, சொக்கநாதப் பெருமான் மீனாட்சிக்கு சூட்டும் திருமாங்கல்யம், தேவர்களால் மிகப்பரிசுத்தமாக, பொன்னை உருக்கி, முறையாகத் தயாரிக்கப்படுபவை. இந்த மாங்கல்யம் மதுரையைச் சுற்றியுள்ள திருமாங்கல்யபுரம் (தற்போதைய திருமங்கலம்) என்ற ஊரில், தேவர்கள் திருக்கல்யாணத்திற்காக செய்ததாக வரலாறு கூறுகிறது.