A sadhakathulla
540 views
1 days ago
தான் செல்வந்தராய் பிறந்தும் சாதியின் பெயரால் சமநீதி மறுக்கப்பட்ட போது.. தனக்கு ஏற்பட்ட இழிவு போல் தான் திராவிட இன மக்களுக்கும் உள்ளதென உணர்ந்து திராவிட இன மக்களின் உரிமைக்கு அரசியல் செய்த நீதிகட்சியின் நாயகன் சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாளில் திராவிடத்தின் வழி நின்று சமூகநீதி ,சமநீதி காக்க உறுதியேற்போம்! #புரட்சிசெய்வோம்🟥 ⬛️