AdhiMaruthuvam Eghapriyan on Instagram: "1.தேங்காய்: எலும்பு வளர்ச்சியை அதிகப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும்.✅ 2.வாழைக்காய்: மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும். பெண்களுக்கு வரும்அதி உதிரப்போக்கை தடுக்கும்.✅ 3.வெண்பூசணிக்காய்: உடல் மற்றும் உள்ளுறுப்புகளின் உஷ்ணத்தைப் போக்கும்.✅ 4.மஞ்சள் பூசணிக்காய்: உடல் பலத்தை அதிகப்படுத்தும். குடல்வாய்வை நீக்கும். குடலிறக்க நோய்,மூலவியாதியின் பாதிப்பை குறைக்கும்.✅ 5.கொத்தவரங்காய்: உடல்வலியை போக்கும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.✅ 6.கத்தரிக்காய்: தோல் நோய்களை நீக்கும். பித்தப்பை கற்களை கரைக்க உதவும்.✅ 7.சுரக்காய்: உடலில் அதிகப்படியான கிரியேட்டின் யூரியா அளவை குறைக்க உதவும். ✅ 8.கோவைக்காய்: இரத்த சக்கரை அளவை குறைக்க உதவும் உடல் எரிச்சல் தீரும்.✅ 9.நெல்லிக்காய்: பார்வையை தெளிவாக்கும் இளமையான தோற்றத்தை தரும்.✅ 10.பீர்க்கங்காய்: நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.✅ 11.முருங்�"
44 likes, 1 comments - eghapriyan on June 14, 2026: "1.தேங்காய்: எலும்பு
வளர்ச்சியை அதிகப்படுத்தும்,
இரத்தத்தை சுத்தப்படுத்தும்,
மலச்சிக்கலைப் போக்கும்.✅
2.வாழைக்காய்:
மாரடைப்பு ஏற்படுவதை
தடுக்க உதவும். பெண்களுக்கு
வரும்அதி உதிரப்போக்கை
தடுக்கும்.✅
3.வெண்பூசணிக்காய்:
உடல் மற்றும்
உள்ளுறுப்புகளின்
உஷ்ணத்தைப்
போக்கும்.✅
4.மஞ்சள் பூசணிக்காய்:
உடல் பலத்தை அதிகப்படுத்தும்.
குடல்வாய்வை நீக்கும். குடலிறக்க நோய்,மூலவியாதியின்
பாதிப்பை குறைக்கும்.✅
5.கொத்தவரங்காய்:
உடல்வலியை போக்கும்.
நரம்பு மண்டலத்தை
பலப்படுத்தும்.✅
6.கத்தரிக்காய்:
தோல் நோய்களை நீக்கும்.
பித்தப்பை கற்களை
கரைக்க உதவும்.✅
7.சுரக்காய்:
உடலில் அதிகப்படியான
கிரியேட்டின் யூரியா
அளவை குறைக்க
உதவும். ✅
8.கோவைக்காய்:
இரத்த சக்கரை அளவை
குறைக்க உதவும்
உடல் எரிச்சல் தீரு