#📺வைரல் தகவல்🤩#🚨கற்றது அரசியல் ✌️#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#🚹உளவியல் சிந்தனை
தமிழ்நாட்டில் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' (மாதம் ரூ. 1,000) மற்றும் கர்நாடகாவில் 'கிருஹ லக்ஷ்மி' (மாதம் ரூ. 2,000) போன்ற திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 3,000 என்பது மற்ற மாநிலங்களை விட அதிகம்.
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 'லக்கிர் பண்டார்' (Lakshmir Bhandar) என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதற்குப் போட்டியாகவே இந்த அதிகப்படியான தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேசாம மாதம் ஆண்களுக்கு ஒரு 10000 பெண்களுக்கு ஒரு 10000 கொடுத்து விடுங்க எஜமான்.. இந்தியா வல்லரசு ஆகிவிடும்... 🤣