-Sss.
1.7K views
13 days ago
#பிரதோஷம் சிவனுக்குரிய இந்த நாளில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது கடன் தொல்லைகளை நீக்கி, செல்வம், அறிவு மற்றும் குடும்ப மகிழ்ச்சியைப் பெருக்கும். ஜாதகத்தில் உள்ள புதன் தோஷம், செவ்வாய் தோஷம், மற்றும் இதர கிரக தோஷங்கள் நீங்கும். 16 வகையான செல்வங்களைப் பெற்று, குடும்பத்தில் ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நிலைக்கும். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.