༺😇𝙎𝘼𝙍𝘼𝙁𝘼𝙏𝙃 𝙎𝙇𝙄𝙉𝙂𝘼🇱🇰༻
1.7K views
15 days ago
🥹 “அம்மா” என்ற சொல்லையே முழுமையாக உச்சரிக்கக் கற்றுக்கொள்ளாத, வெறும் ஒன்றரை வயதுடைய ஒரு குழந்தை அவன். தாயின் விரலைப் பிடித்து நடக்க வேண்டிய வயதும், அவளது மார்பில் சாய்ந்து உறங்க வேண்டிய பருவமும், தாயின் முத்தங்களிலும் அரவணைப்பிலும் உலகத்தை கண்டறிய வேண்டிய காலமும்தான் அது. ஆனால் அன்பும் பாசமும் கிடைக்க வேண்டிய அந்தச் சிறு உடல், கொ'டூரமான கா'யங்களையே சுமக்க நேரிட்டது. உடலில் ஒவ்வொரு அ'டியும் விழுந்தபோதெல்லாம் தாங்க முடியாத வலியில் அவன் அழுதிருக்கலாம். யாராவது வந்து காப்பாற்ற வேண்டும் என்று கத'றியிருக்கலாம். ஆனால் அந்த மழலையின் வேதனைக் குரலைக் கேட்க அங்கு யாரும் இல்லை. #📰தமிழக அப்டேட்🗞️