பணிவு என்ற ஒன்று நமக்குள் இருந்தால், இறைவனே நம்மை தேடி வருவார் என உணர்த்தியது தான் அப்பர் பெருமானின் உயரிய வாழ்க்கை! அத்தைகைய மாகானின் குரு பூஜை, பக்தியுடன், அர்ப்பணிப்புடன் தவத்திரு வாதவூர் அடிகள் முன்னிலையில் ஈஷாவில் கொண்டாடப்பட்டது.
#ஆதி யோகி#லிங்க பைரவி#ஈஷா யோகா மையம் கோவை#சத்குரு ஜக்கி வாசுதேவ்#தியான லிங்கா