-
553 views
2 days ago
உன்னை கண்ணில் கண்டதும் மூச்சாகி போகிறேன். காதல் கண்ணை மூடிக்கொள்ள ஆசையின் கடிவாளங்கள் திறக்கவில்லை ஏனோ பனியும் குளிர் காற்றும் கவிதை சொல்ல காலங்கள் கரைந்து போகிறது #💖நீயே என் சந்தோசம்🥰