manikandan
722 views
5 days ago
#காலை வணக்கம் நண்பர்களே #காலை வணக்கம் சந்திக்கும் பல்வேறு இடைஞ்சல் சரியாகி விடும் என்பது பொய். பழகி விடும் என்பதே மெய்.*_ _ஒரு ரூபாய் சாக்பீஸ் பல ஆயிரம் "அறிவாளிகளை"_ _உருவாக்குகிறது._ _ஒரு லட்ச ரூபாய் கைபேசி பல கோடி பேரின் "கண் பார்வையை" இழக்கச் செய்கிறது._ _*நாணயம் கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கின்றது மனிதனின் நாணயத்தை.*_ _எண்ணம் போல் வாழ்க்கை_ _இது பழமொழி._ _எண்ணினால் மட்டும்தான் வாழ்க்கை இது இன்றைய பணமொழி._ _*கையிருப்பு குறையும் போது தான் ஒரு பொருளின் அருமை தெரியும்.*_ _வயது ஏற ஏறத் தான்_ _வாழ்க்கையின் மதிப்பு புரியும்._ _*தனிமை தானாக*_ _*எடுக்கப்பட்டால் அது பலத்தை தரும்...*_ _*அது பிறரால் கொடுக்கப்பட்டால் பலவீனத்தை ஏற்படுத்தி விடும்...*_