DMK Athoor
590 views
2 years ago
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, சித்தையன் கோட்டை பேரூராட்சியில், அம்ருத் திட்டத்தின் கீழ் ₹1637.00 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ₹62.50 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்  நாட்டும் விழாவினை தொடங்கி வைத்தார். #dmkdindigul