Userஹரிஸ்கோபி‌‌ பாலசுந்தரிதக்கை என்
640 views
21 days ago
சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள், நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார், இந்த யுத்ததம் உங்களுடையதல்ல, தேவனுடையது. 2 நாளாகமம் 20:15 Shared from Tamil Bible 8.6 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #நற்செய்தி www.bible2all.com