ஒரு வருஷத்துக்கு புதிதாக தமிழ்நாட்டில் +2 தேர்வு எழுதுபவர்கள் 8 லட்சம் பேர். அதுல 1.5 லட்சம் பேர் வெளிமாநிலம் என்று எடுத்துக்கொண்டாலும் மீதி 6.5 லட்சம் பேர் அடுத்த வருசம் வோட்டர் லிஸ்டில் சேரனும். 5 வருஷத்துக்கு 32.5 லட்சம். ஆனா புதிதாக poll ஆனதே 20 லட்சம் என்றால் அலை எதுவும் இல்லை.
இருக்கிற பல இறந்த/ காலாவதி ஆட்களை தேடி ரிமூவ் பண்ணி இருக்காங்க. மேலும் SIR மூலம் கட்சிகளுக்கு மிகப்பெரிய நன்மை ஒன்று நடந்து இருக்கு. அது என்னவென்றால் எவன் voter list ல இருக்கானோ அவனுக்கு சரியாக காசு கொடுத்தா போதும் என்று பணப்பட்டுவாடாவை மிக எளிதாகவும் தெளிவாகவும் செய்ய SIR உதவி இருக்கிறது.
இதுல பெரிய நகைச்சுவை என்னவென்றால் நேற்று தான் பெலிக்ஸ் 25 லட்சம் NRI வந்து இருக்காங்க என்று சொன்னார். வந்து இருக்கும் NRI எண்ணிக்கை சில ஆயிரங்கள் தான். அதுவும் 25000 தாண்டாது. எனவே ஒரு அலையும் இல்லை, கிளையும் இல்லை.
#👨🦰தளபதி விஜய் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🚨கற்றது அரசியல் ✌️ #🤪தேர்தல் அலப்பறைகள்📦 #🤭அரசியல் மீம்ஸ்