🟦⬛🟦⬛🟦⬛🟦⬛🟦⬛🟦
இனிய *ஞாயிறு* வணக்கம்
🔹உன்னைப் படைத்த *இறைவனுக்கு* மட்டும் *பயந்து வாழ்ந்துப்பார்* .. எந்த *மனிதன்* முன்பும் *தலைகுனிய* வேண்டிய *சூழ்நிலை வராது*
🔹பார்க்க *கண்களை* கொடுத்த *ஆண்டவன்* பாராதிருக்க *இமைகளையும்* கொடுத்திருக்கிறான். *இரண்டையும்* சரியான *சமயத்தில்* பயன்படுத்துபவன் *புத்திசாலி* "
🔹 *எண்ணங்கள்* என்னும் *மந்திர சாவியை* சரியாக பயன்படுத்தினால் *திறக்காத* கதவுகளையும் *திறக்கலாம்*
🔹என் *வாழ்க்கையை* நான் *பார்த்துகிறேன்* ’ என *பெற்றோரிடம்* *பேசாதீர்கள்* ... உங்களால் *அப்படி பேச* முடிவதற்கான *தன்னம்பிக்கை* தந்தவர்கள் *அவர்கள்தான்..!*
திருமோகூர் *ப.நாகேந்திரன்* மதுரை
🟦⬛🟦⬛🟦⬛🟦⬛🟦⬛🟦
:
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃