AbSa🌦️🌦️🌦️
620 views
18 hours ago
யார் ஆட்சிக்கு வந்தாலும் சில மாற்ற முடியா நிலைமைகள் நடக்கும் ஏனெனில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மூளை முடுக்குகளில் சென்று பார்க்க மாட்டார்கள் ஏதாவது அசம்பாவிதம் நடத்தால் சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் என்ன சொன்னீர்கள்? இங்கு வேண்டுமென்றே குற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது ஏனென்றால் இன்னும் 41 (அதற்கு மேலும் கணக்கில் அடங்கா) உயிர்களுக்கு தெளிவான பதில் இல்லை. அதனால் தடுக்கக்கூடிய இடத்தில் இருந்தும் கூட எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் அவர்களுக்கு ஆர்வமூட்டும் தற்குறி தலைவனாய் தான் உன்னை பார்க்கின்றோம் உன்னால் முடிந்தால் உன் தொண்டர்களுக்கு புத்திமதி கூறு இல்லையென்றால் கட்சியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறு #தவெக அட்டூழியங்கள் #😎வரலாற்றில் இன்று📰 #📺அரசியல் 360🔴