Jaya Raman
517 views
3 days ago
மறப்பது மக்களின் இயல்பு, அதை நினைவு படுத்த வேண்டியது எனது கடமை.! சொந்த நாட்டுக்குடிமகன் படுகொலை செய்யப்படுவதைத் தட்டிக்கேட்க வக்கற்ற தேசத்தின் மீது நேசம் மயிரிலா வரும்? இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு சுதந்திரம் பெற ஒரே காரணம் போதும் 840 தமிழ் மீனவர்களை சுட்டு படுகொலை செய்த சிங்கள அரசுக்கு தொடந்து ஆதரவு தரும் வல்லாதிக்க இந்திய ஒன்றிய மத்திய அரசு.🔥🔥🔥 இதை தட்டி கேட்க வைக்கற்ற தமிழ் நாடு மாநில அரசு. 🔥🔥🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #📺வைரல் தகவல்🤩