🌸𓆩❀𓆪 BₒwBₒwPaₚₐ Bₑₐₜz 𓆩❀𓆪🌸
5.7K views
6 hours ago
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழ்வில், தேரின் சக்கரத்தில் சிக்கிய பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். சாமி தரிசனத்திற்கு வந்திருந்த ஹர்ஷ்வர்தன், சஷ்டிகன் இருவரும் எதிர்பாராதவிதமாக தேர் திரும்புகையில், அதன் சக்கரத்தில் சிக்கினர். இதில் ஹர்ஷ்வர்தன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். சஷ்டிகன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் #😨 தேர் திருவிழாவில் எதிர்பாராத சோகம்! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩

More like this