Makkal Mugam
359 views
8 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பார்வையாளர் கிருத்யா நந்த் ரஞ்சன் முன்னிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக இரண்டாம்கட்ட சுழற்சி முறை (Randomization) மேற்கொள்ளப்பட்டது.