𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
458 views
2 days ago
#கவிதைஉலகம் எதுவும் இல்லாமல் பிறந்து எல்லாம் வேண்டுமென அலைந்து எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து உயிரும் சொந்தமில்லை என உணர்ந்தும் உலகை விட்டு ஒரு நாள் பறந்து செல்வது தான் #வாழ்க்கை நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எல்லாம் அவன் செயல் அவனின்றி அணுவும் அசையாது ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க! எம் சிவமே 🔥🙏 🙏🙏🙏🙏🙏🙏 #ஓம்_நமச்சிவாய 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 #அன்பே_சிவம் 🙏