சரவணகுமார்©183
541 views
9 hours ago
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று சீமானிடம் கேள்வி கேட்பவர்கள், சிறுவன் பாலச்சந்திரன் எப்படி தமிழ்நாட்டில் பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும் பாஜக வந்திடும் என்று சொல்லி தமிழினபடுகொலைக்கு உதவிய காங்கிரஸ் திமுக கூட்டணியை ஆதரிப்பவர்கள் சிந்திப்பார்களா? #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #தமிழ்நாடு அரசியல்