உலகில் முதன்முதலாக மனிதனின் குரலை பிரெஞ்ச் புத்தகப்பதிப்பாளர்
Édouard-Léon Scott de Martinville தான் கண்டுபிடித்த ஒலிப்பதிவு செய்யும் கருவியான Phonautograph ஐ கொண்டு ஒலிப்பதிவு செய்த தினம் இன்று.
( *09 ஏப்ரல் 1860*)
இவர் புகழ்பெற்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் Thomas Alva Edison, phonograph ஐ கண்டுபிடிப்பதற்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடித்து காப்புரிமம் பெற்றுள்ளார்.
#வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா