Francis a tet
417 views
1 days ago
நம் நாட்டில் மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கும் நரேந்திர மோடி அவர்களை மக்கள் எதற்காக மூன்றாம் முறை தேர்ந்தெடுத்தார்கள் குறை யாரிடத்தில் இருக்கிறது நரேந்திர மோடி அவர்களைக் குறை சொல்லி எந்த தவறும் இல்லை எல்லாமே செய்யும் தவறு மூன்றாம் முறையாவது காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் தானே ஏன் கொடுக்கவில்லை அதற்காகத்தான் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏழை மக்களின் வாழ்வைஅறியாமல் வாழ்ந்து கொண்டு ஆனால் ஏழை மக்களை இன்னும் ஏழைகளாகவே செயலாற்றிக் கொண்டிருக்கிறார் மோடி ஜி . #With love, Francis