பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 25
பிறப்பிலி நாதனைபேர்
நந்தி தன்னை
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சின் உள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடி
நின்று ஒதலுமாமே
#🙏🏾சனி பகவான்#🙏🏼ஓம் நமசிவாய#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏கோவில்#🙏ஆன்மீகம்