#BREAKING: நாங்குநேரியைத் தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு - கருப்புக் கொடிகளுடன் கிராம மக்கள் போராட்டம்!
தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டி விவகாரத்தில், மூன்று ஆண்டுகளாகியும் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, வேங்கைவயல் கிராம மக்கள்