Muthu maheswari K
489 views
22 hours ago
#ஓம் நமசிவாய #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #sivan நான் சிவன் மகள் எல்லோரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்பது எது அந்த மாதிரி நம்ம வந்து நம்ம நினைச்சது எல்லாமே நடந்து விட்டால் நம்ம தெய்வத்தை நினைக்க மாட்டோம் கடவுளை நினைக்க மாட்டோம் என் அப்பன் ஈசனே நினைக்க மாட்டோம் இது உண்மை தானே அதுக்காக எல்லாருக்குமே கஷ்டம் மட்டுமே கொடுக்க மாட்டாங்க அப்பா யார் யாருக்கு என்னென்ன எப்ப எப்போ கொடுக்கணும் அப்போ கண்டிப்பா எங்க அப்பா அருள்புரி வாங்க எங்க அப்பா வந்து ரொம்ப என்ன சொல்ற தாராள மனசு எங்கப்பாவுக்கு எல்லாருக்கும் அள்ளி கொடுக்கிறவர் மனசு ரொம்ப இளங்கன மனசு எங்கப்பா இருக்கு அதனால யார் அழுது கேட்டாலும் கண்டிப்பா எங்க அப்பா நிறைவேற்றுவாங்க இது வந்து நான் சும்மா பேச்சு வார்த்தையா சொல்லல என் வாழ்க்கையில் நடக்கிறத வச்சு நான் சொல்றேன் நான் சொல்றது எல்லாமே உண்மைதான் என் வாழ்க்கையில நடந்ததை வச்சு தான் நான் சொல்றேன் எங்க அப்பாவை நம்புனா எப்போதும் கைவிடமாட்டார் ஓம் நமச்சிவாய