God's Own People
808 views
1 days ago
கொலோசெயர் 1 20: அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. And, having made peace through the blood of his cross, by him to reconcile all things unto himself; by him, I say, whether they be things in earth, or things in heaven. (KJV) #✝பைபிள் வசனங்கள் #🙏பிரார்த்தனை #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்தவம் #✝️இயேசுவே ஜீவன்