Paramji
529 views
1 days ago
இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு கண்கள் போன்றவை! ஒன்றை மட்டும் பார்த்தால் உலகம் முழுமையாகத் தெரியாது…😔 இன்பம் வந்தால் நாம் சிரிக்ககற்றுக்கொள்கிறோம்; துன்பம் வந்தால் நாம் சிந்திக்ககற்றுக்கொள்கிறோம்…😏 சிரிப்பு வாழ்க்கையை இனிமையாக்கும், சிந்தனை வாழ்க்கையை உயர்த்தும்…👌 துன்பம் இல்லாமல் கிடைக்கும் இன்பம் நிலைக்காது; துன்பத்தை கடந்த பிறகு வரும் இன்பம் மறக்க முடியாதது…👍 அதனால் தான் வாழ்க்கை, இரண்டையும் சேர்த்து நமக்கு கொடுக்கிறது…🌺 ஒரு அலை மேலே எழும்பினால் கீழே இறங்கவேண்டும்; அதுபோல், துன்பம் நீடிக்காது, இன்பமும் நிரந்தரம் அல்ல…😳 இவை இரண்டும் மாறி மாறி வரும் ஒரு பயணம் தான் வாழ்க்கை! எது வந்தாலும் மனம் தளராமல் இருப்பது தான் உண்மையான வெற்றி; இன்பத்தில் ஆடக்கூடாது. துன்பத்தில் மனம் தளரக்கூடாது…👍 இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐 இனிய காலை வணக்கம்…🙏 #💪இலட்சிய கனவு 💭 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😔தனிமை வாழ்க்கை 😓 #👉வாழ்க்கை பாடங்கள்