AK B RAJA 🇮🇳
2.8K views
1 days ago
இயற்கை வாழ்வியல் பொறுமையாக கவனமாக படியுங்கள். 🙏 Sugar உடலுக்கு க்ளூக்கோஸ் தேவைப்படாதபோது, பசி வருவதில்லை, இன்சுலின் சுரப்பதில்லை. இந்நிலையில் நம் உண்ணும் நல் உணவு கூட உடல் கழிவாக கருதி வெளியேற்ற முயற்சிக்கும். பசிக்காமல் நாம் உண்ணும் ஒரு வாய் உணவு கூட உடல் ஏற்றுக்கொள்ளாமல் விளக்கி விடும். இன்சுலின் கலக்காத, உணவு சத்துக்களை (குளுக்கோஸ் ) செல்கள் தன் உள்ளே அனுமதிப்பதில்லை இதுவே சிறுநீராக, மலமாக வெளியேறும். Ok Sugar மாத்திரை என்ன வேலை செய்கிறது, கணயத்தை கசக்கி, பிழிந்து இன்சுலினை சுரக்க வைக்கும் உடல் வேண்டாம் என்று ஒதுக்கிய கழிவு உணவை இன்சுலினை mix செய்து செல்லுக்குள் சேர்த்து விடுகிறது. ஆக மாத்திரை போட்டு சாப்பிட்டாலும் உடலில் தெம்பு வராது சோர்வுதான் வரும் முடிவு நாளைடைவில் கணையம் , தன் இயல்பை இழந்து இன்சுலின் சுரப்பதையே நிறுத்தி விடும் இறுதியில் நாம் மாத்திரையை விட்டு விட்டு , இன்சுலின் ஊசிக்கு போய்விடுவோம். Upgraded version😂 இனிய காலை வணக்கம் 💐🙏 #💊சர்க்கரை நோய்