நிலாவின் முகத்தை காண எங்கும் என் நெஞ்சம்...
நீல வானில் நிழலாய் தேடுது என் மஞ்சம்!
தேய்பிறை ஆனாலும் உன் நினைவு தேயவில்லை,
வளர்பிறை போல ஆசை குறையவும் இல்லை!
மேகக் கூட்டத்தின் பின்னே நீ ஒளிந்தாலும்,
என் இதயத் துடிப்பு உன்னை தப்பாமல் அறியும்!
இரவெல்லாம் விழித்திருந்து உன்னை பார்ப்பேன்,
நீ மறைந்தால்...
பகலிலும் நிலவாய் உன்னையே நினைப்பேன்!
#💖நீயே என் சந்தோசம்🥰