அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர்
மரம்: வில்வம் வைத தீர்த்தம்
பாடல் எண் : 10 பண் : சாதாரி
வஞ்ச அமணர் தேரர் மதி கேடர் தம் மனத்து அறிவிலாத அவர் மொழி தஞ்சம் என்று உணராதவர் அடி யார்
கருது சைவன் இடமாம்
அஞ்சு புலன் வென்ற
அறு வகை பொருள் தெரிந்து ஏழும் இசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கள்
மேவி நிகழ்கின்ற
திரு வேதிகுடியே.
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்