மேக.பேச்சிராஜன் நாடார்
613 views
3 months ago
ஊருக்கு ஊரு உறவின் முறையை உருவாக்கி ஒற்றுமையை நிலை நாட்டியது நாடார்கள் ஆனாலும் நாடார்களுக்குள் ஒற்றுமை இல்லை நாடார்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று இந்த மண்ணையும் மக்களையும் நக்கி பிழைக்க வந்த சில வந்தேறிகள் நமது மூலையில் ஏற்ற நினைக்கிறார்கள் நாம் ஒற்றுமையாக இல்லை என்றால் இத்தனை உறவின்முறை சங்கங்கள் வந்திருக்குமா சிந்திக்க வேண்டும் கவனம் தேவை மக்கா #பரப்புரை_அணி #தமிழ்நாடு_நாடார்_சங்கம் #🙏ஏகாதசி🕉️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏கோவில் #🌙சந்திர தரிசனம்🔯