gunasekaran Ramasamy
429 views
3 days ago
விஜயின் அரசியல் வருகையால் உயர்ந்த மக்களின் ஒட்டு மதிப்பு. இத்தனை காலமாக மக்களிடம் 500,1000 ரூபாக்கு ஓட்டை வாங்கி மக்களை கொத்தடிமைகளாக நடத்திய திருட்டு கட்சிகள் இப்போ விஜய் அரசியலுக்கு வந்த உடன் ஒரு ஓட்டுக்கு 5000 முன்பணம், 8000 ருபாய் கூப்பன் கொடுத்து ஒட்டு கேட்குது. 1000 ரூபாயில் இருந்த நம் ஒட்டு மதிப்பை 13 மடங்கு உயர்த்தி 13000 ருபாய் ஆக மாற்றிய விஜயின் அரசியல் வருகையை நாம் ஆதரிப்போம். விஜய் நீடுடி அரசியலில் இருக்க வேண்டும். ## வைரல் தகவல்