மேக.பேச்சிராஜன் நாடார்
792 views
1 months ago
அய்யாவுடைய வாக்கு நினைவில் இருக்கிறதா 2028 தனிலே நாட்டிலேயே ஒரு மாற்றம் உண்டு சாணார் குலத்து மக்கள் நாடாள நானும் கண்டேன் தனது சினிமா மோகத்தால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்த துரோக அரசியல் துரோகிகளால் துடைத்தேறியப்பட்டு இரண்டு ஆண்டுகள் கவர்னர் ஆட்சி முடிவு பெற்று 2028 ல் மீண்டும் தேர்தல் வரும்போது கல்விக் கடவுள் பெருந்தலைவர் காமராஜர் நாடார் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் சாணார் குலத்து மக்கள் நாடார் மக்கள் இந்த மண்ணையும் மக்களையும் ஆளுவார்கள் நம்பி பிடியுங்கள் மக்கா அய்யா உண்டு அய்யா சிவ சிவா அரகர அரகரா #🙏ஏகாதசி🕉️ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌙சந்திர தரிசனம்🔯 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏