Tiruvannamalai | பா*யல் அத்துமீறல் - கணவன், மனைவி கைது
திருவண்ணாமலை: வந்தவாசியில் தர்காவிற்கு தாயுடன் வந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி லாரியில் அழைத்து சென்று பா*யல் அத்துமீறல்
வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த பாத்திமா, கணவன் இம்ரான், அவனது தம்பி அஜ்மல் ஆகிய 3 பேர் கைது
Crime News | Arrest | TN Police
#dailyupdates✍️ #TSD