மெய் கிறிஸ்தவம் | Christianity Original
488 views
1 days ago
*#எழுந்தார் #உயிர்த்தெழுதல்வாரம்* நாத்திகவாதிகள் நீங்கள் உயிர்த்தெழுதலை நிரூபிக்க பைபிள் மேற்கோள் சொல்லமுடியாது என்பர். ஆனால் பைபிள் என்பது வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள்/கடிதங்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பு ஆகும். பவுல் கொரிந்தியர்க்கு (50 கிபியில்) எழுதின கடிதம், ஒரு *#முதற்கண்ஆதாரம் #primarysource* ஆகும். அதில் அவர் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதை நினைவூட்டுகிறார் (1கொரி15:6). அவர்களில் பெரும்பாலோர் கடிதம் எழுதின தருணம் உயிருடன் இருப்பதையும் குறிப்பிடுகிறார். உயிர்தெழுதலில் சந்தேகமா? "நேரில் தரிசித்த ஆட்களிடமே போய் கேள்!" என அர்த்தப்படும்படி எழுதுகிறார்! *#இயேசுஉயிர்த்தெழுந்தார்* #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸